Friday, September 26, 2008

முன்னுரை..

Posted on 3:00 AM by Ŝ₤Ω..™

உலகப்பொதுமறையாம் திருக்குறளில் சொல்லப்படாத விடயங்களே இல்லை..
திருக்குறளுக்கு நிறைய பேர் உரை தந்தாயிற்று.. ஒவ்வொருவரது உரையும் மாறுபட்டு இருக்கும். இன்னும் இன்னும் புதுப் புது கருத்துக்கள் காலத்துக்கு தகுந்தார் போல் நம் மனதில் தோன்றியவண்ணம் இருக்கும்.. அதுவே அதற்கு தனிச்சிறப்பு..

இதோ.. என் சிந்தனைக்கு பட்ட சில கருத்துக்கள்.. எளியேனின் சிறிய முயற்சி..

தவறுகள் / குறைகள் / குட்டுக்கள் ‍‍எதுவாயினும் கூருங்கள்.. திருத்திக்கொள்ள சித்தமாய் இருக்கிறேன்..


No Response to "முன்னுரை.."